அயல் மகரந்த சேர்க்கை
வரப்புகளில் நடக்கும்பொழுது; அடுத்தவன் வீட்டு இளம் முட்செடி காலை தடவுதல் இதமாகதான் இருந்தது. இன்று வளர்ந்து கண்ணை கிழிக்கும்பொழுதுதான்; மனம் உணருகிறது; முளையிலே கிள்ளி விட்டுருக்க வேண்டும். எல்லாமும் அனுபவம்தானே.
அயல் மகரந்த சேர்க்கை Read More »