தகராறு & வரலாறு / HISTORY

தமிழக ரயில் பாதைகள்

வணக்கம்! நாம் தமிழ்நாட்டின்  ரயில்வே பற்றி பேசவேண்டுமெனில் முதலில் முக்கியமான நான்கு வழிகளைப் பற்றி பேசுவோம். அதில், முதலாவது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான முதன்மை தடம்: இரண்டாவது சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தடம்; மூன்றாவது விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சி அடையும் தடம்; மேற்கண்ட தடங்கள்  மட்டுமல்லாமல் கேரளாவுக்கு செல்லும் மூன்று வழித்தடங்கள்: பெங்களூர் தடத்திலுள்ள ஜோலார்பேட்டையில் இருந்து பிரிந்து ஈரோடு, கோவை, பாலக்காடு வழியாக செல்லும் தடம்; இரண்டாவதாக, திருநெல்வேலியில் இருந்து கொல்லம் செல்லும் […]

தமிழக ரயில் பாதைகள் Read More »

வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் தாக்குதல்

வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தி அந்த நாட்டினுடைய அதிபர் நிக்கோலஸ் அவரது மனைவியும்  சிறை பிடித்து, நாட்டை விட்டு வெளியேற்றி, அமெரிக்காவுக்கு கொண்டு போய் இருக்கிறதாக  சமூக வலைதளங்களில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  அறிவித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு என்ன காரணம்? ஏன் அமெரிக்கா ஒரு நாட்டை தாக்கியதோடு மட்டுமில்லாமல், நாட்டோட அதிபரை கைது செய்து நாட்டை விட்டு, நாடு கடத்துவதாக அறிவித்திருப்பதன் பின்னணி என்ன? இதற்கான காரணம் என்ன? என்பதைதான் தான்

வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் தாக்குதல் Read More »

இரத்னம் & சன்ஸ்- எழதுகோல்

சுதேசி இயக்கம்: 1898-ல் இந்தியாவில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக தொடங்கியது. இதனுடன் சேர்ந்து வேலையில்லா திண்டாட்டாமும் அதிகமாகியது. எவரெல்லாம், அரசாங்க வேலையில் இருக்கிறார்களோ, அவர்கள் பசி பட்டினி இல்லாமால், நல்ல நிலையில் இருந்தார்கள். இப்பொழுது, இருக்கும் அதே அரசாங்க வேலையின் ஈர்ப்புதான் அப்போழுதும். ஏனெனில், அன்று பிரிட்டிஸ் அரசாங்காத்தின் கல்விமுறையானது, இரண்டு நோக்கங்களை கொண்டுருந்தது (1) அவர்களின் அலுவலங்களில் வேலை செய்ய, (2) குலகல்விமுறையை ஒழிக்க மற்றும் விளிம்புநிலை மக்களுக்கும் கல்வி கற்க. இதில் இரண்டாவது நோக்கம், இந்தியாவின் சிறுதொழிலை முற்றிலும் சிதைத்து,வேலையில்லா திண்டாட்டாத்தை அதிகப்படுத்தியது. படித்தவர்களின்

இரத்னம் & சன்ஸ்- எழதுகோல் Read More »